சசி முன்பு சங்கு ஊதிய 10 பேர் கைது
ஜெயலலிதாவின் போயஸ் கார்டனுக்கு சென்று, சசிகலா முன்பு சங்கு ஊதிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
நேற்று நள்ளிரவு சென்னை போரூரை சேர்ந்த 10 அ.தி.மு.க தொண்டர்கள் சசிகலா வின் புகழ் பாடியபடி போயஸ் தோட்டம் அருகே வந்தனர். போலீசாரும் சசியின் புகழ் தானே என்று தானே நினைத்து, போயஸ் கார்டன் வீட்டுக்கு சென்று பாட அனுப்பி வைத்தனர்.வீட்டு வாசல் வந்ததும் தாங்கள் மறைத்து வைத்திருந்த சங்கை எடுத்து ஊத தொடங்கினர் . இதனால் அதிர்ச்சியில் போலீஸ் திகைத்தனர். சசிகலா அதை பால்கனியில் நின்று அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டிருந்தார். 10 பேரும் தற்போது ராயபேட்டை போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment