Tuesday, 7 February 2017

ஜெ. நினைவிடத்தில் 25 நிமிடங்களுக்கும் மேலாக அமர்ந்து முதல்வர் ஓ.பி.எஸ். தியானம்


சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கண்மூடி தியானம் மேற்கொண்டார். தமிழ்நாட்டில் அரசியல் குழப்பம் நிலவும் சூழலில் இரவில் ஓ.பன்னீர் செல்வம் திடீர் தியானம் செய்தார். ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ். திடீர் தியானத்தில் உள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதா நினைவிடத்தில் 25 நிமிடங்களுக்கு மேலாக அமர்ந்து கண்களைமூடி முதல்வர் ஓ.பி.எஸ். தியானம் மேற்கொண்டார். ஜெயலலிதா மறைவை அடுத்து டிச.5-ம் தேதி நள்ளிரவில் முதல்வராக ஓ.பி.எஸ். பொறுப்பேற்றார்.  

No comments:

Post a Comment